நேற்று கடையில் ஒரு தலையணை வாங்கி வந்தேன்..
இரவுவரை பொறுக்க முடியாமல் அலுவலகத்தை துறந்துவிட்டு காலையிலேயே படுத்து விட்டேன்..
முதலில் தடவி பார்த்தேன்..
பின் கட்டிப் பிடித்து உருண்டேன்..
பின்னிப் பிணைந்தேன்..
பூ தையல்களை அவிழ்த்து விட்டு அவற்றை கொத்தாக பற்றிக் கோதினேன்..
பின் என் மீது படுக்க வைத்துக் கொண்டேன்..
தலையணையின் தலையில் தட்டிக் கொடுத்து தூங்க வைத்தேன்..
பின்பு ஒரு வழியாய்..
இத்தனை நாளாய் தொலைத்த கனவுகளை தேடிச் சென்றேன்..
இரவுவரை பொறுக்க முடியாமல் அலுவலகத்தை துறந்துவிட்டு காலையிலேயே படுத்து விட்டேன்..
முதலில் தடவி பார்த்தேன்..
பின் கட்டிப் பிடித்து உருண்டேன்..
பின்னிப் பிணைந்தேன்..
பூ தையல்களை அவிழ்த்து விட்டு அவற்றை கொத்தாக பற்றிக் கோதினேன்..
பின் என் மீது படுக்க வைத்துக் கொண்டேன்..
தலையணையின் தலையில் தட்டிக் கொடுத்து தூங்க வைத்தேன்..
பின்பு ஒரு வழியாய்..
இத்தனை நாளாய் தொலைத்த கனவுகளை தேடிச் சென்றேன்..
No comments:
Post a Comment