மாலை ஐந்து மணி
மணியையும் மயக்கும் மழைத் துளி
துளியில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளி
ஒளியை ஏய்க்கும் குட்டியவனின் களி
மலர்ந்தது புகைப்படக் கலைஞனின் வெளி
வேறென்ன வேண்டும் எனக்கு காளி
பாய்ந்தது Canon/Nikon/Sony புலி..
படத்தை கடன் அளித்தவர்: https://www.facebook.com/karthiKNraveendiran/

No comments:
Post a Comment