டால்பின்ஸ் கூட நீந்திட்டு இருந்த சேக்கப்
டால்பினா கரை ஒதுங்குனார்..
'டால்பின்ஸ் எவ்ளோ அழகா நீந்துது தெரிமா' னு அவர் சொன்னப்ப..
எங்கிருந்தோ ஒருத்தன் 'ஆம்பள டால்பின்தான?' னு கேக்க..
அட்ரியனோ 'அது தாவி தாவி நீந்துற டால்பின்' னு சொல்லி..
அந்த டால்பின வீட்டுக்கு தூக்கிகிட்டு போனான்..
அங்க ரெண்டு ஜோடி புறாக்கள் களவியில் இருந்தன..
மொட்டை தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சு போட்டாச்சு..
டால்பினா கரை ஒதுங்குனார்..
'டால்பின்ஸ் எவ்ளோ அழகா நீந்துது தெரிமா' னு அவர் சொன்னப்ப..
எங்கிருந்தோ ஒருத்தன் 'ஆம்பள டால்பின்தான?' னு கேக்க..
அட்ரியனோ 'அது தாவி தாவி நீந்துற டால்பின்' னு சொல்லி..
அந்த டால்பின வீட்டுக்கு தூக்கிகிட்டு போனான்..
அங்க ரெண்டு ஜோடி புறாக்கள் களவியில் இருந்தன..
மொட்டை தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சு போட்டாச்சு..
No comments:
Post a Comment