Sunday, 12 March 2017

எனக்கான அத்துளி

கண்களில் நழுவி
மூக்கில் வரைபடமிட்டு
உதட்டில் குதித்து
மார்பு குழியில் சறுக்கி
தொப்புளில் தவழ்ந்து
இடையோடு ஆடி
அவளுறுப்பில் மீண்டும் பிறந்து
கீழ் பாய்ந்த
எனக்கான கண்ணீர் துளி
மண்ணில் புதைந்த நொடி
என்னுள் புதைந்தாயடி

No comments:

Post a Comment